முக ஸ்டாலின்
ஒரேநாடு, ஒரேதேர்தல்முறைஅரசியல்சட்டத்திற்குஎதிரானதுஎனதிமுகசெயல்தலைவர்முகஸ்டாலின்தெரிவித்துள்ளார். சென்னையில்செய்தியாளர்களிடம்பேசியஅவர், கிருஷ்டிநிறுவனத்தில்நடைபெறும்சோதனைகள், ராமமோகராவ், விஜயபாஸ்கர்வீடுகளில்நடைபெற்றசோதனைகள்போலஆகிவிடக்கூடாதுஎன்றுதெரிவித்துள்ளார். மேலும், ஒரேநாடு, ஒரேதேர்தல்முறைஅரசியல்சட்டத்திற்குஎதிரானது, தவறானதுஎனவும்அதனைதிமுகஎதிர்ப்பதாகவும்கூறியஅவர், மாநிலசுயாட்சிமாநாட்டைநடத்துவதுபற்றிவிரைவில்அறிவிக்கப்படும்எனவும்தெரிவித்துள்ளார்.