கோமாதா பூஜை, பிரம்மரிஷி மலையில் நாளை துவங்கி 51 நாட்கள் நடைபெறுகிறது

schedule
2015-09-12 | 10:09h
update
2026-06-17 | 03:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் நாளை கோமாதா பூஜை நடைபெறுகிறது.

உலக மக்கள் நலன் வேண்டியும், முறையான மழை வேண்டியும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க வேண்டியும் நாளை மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் நாளை காலை 5.30 மணிக்கு துவங்கி (செப்.13 முதல் நவ.2 வரை) 51 நாட்கள் கோ மாதா பூஜை நடைபெறுகிறது.

Advertisement

இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் சித்தர் ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதில் ஏராளமான ஆன்மிக அன்பர்கள், தொழிலதிபர்கள், கலந்து கொள்கின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 03:43:11
Privacy-Data & cookie usage: