ஜெயலலிதா வெற்றிக்காக மொட்டை அடித்துக்கொண்ட போலீஸ்காரர்

schedule
2015-06-30 | 16:13h
update
2026-05-04 | 12:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

ஆர்.கே நகர் இடைதேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தேனி ஒடைப்பட்டி தலைமை காவலர் ஒருவர் காவல்துறை சீருடையோடு நேரு சிலை அருகே மொட்டை அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஒடைப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் வேல்முருகன் இவர் தமிழக முதல்வர் ஜெயலாலிதா ஆர்.கே நகர் இடை தேர்தலில் வெற்றிபெற ஒருமாதகாலமாக விரதம் இருந்து மொட்டை அடித்து கொள்வதாக வேண்டியுள்ளார்.

Advertisement

தற்போது ஜெயலலிதா வெற்றி பெற்றதால் தேனி நேரு சிலை அருகே காவல்துறை சீரூடையுடன் மொட்டை அடித்து கொண்டு வேண்டுதலை நிறைவேற்றினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2026 - 12:18:11
Privacy-Data & cookie usage: