டுவிட்டரில்காவல்துறைக்குஎதிராககருத்துதெரிவித்தஇயக்குனர்அமீருக்குமுன்ஜாமீன்வழங்கிசென்னைமுதன்மைஅமர்வுநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. சென்னைதியாகராயநகரில்தாய்மற்றும்சகோதரிகண்முன்னேஇளைஞர்ஒருவரைபோக்குவரத்துகாவலர்கள்தாக்கியதாகவீடியோசமூகவலைதளத்தில்வெளியானது.
இதேபோல்திருச்சியில்ஹெல்மட்அணியாமல்சென்றவர்மீதானகாவல்துறையினர்தாக்கியதில்பெண்ஒருவர்பலியானார். இந்தசம்பவங்கள்தொடர்பாகஇயக்குனர்அமீர்தனதுடுவிட்டர்பக்கத்தில்கருத்துதெரிவித்துஇருந்தார். பொதுமக்களிடையேகுழப்பத்தைஏற்படுத்தும்வகையிலும், பொதுஅமைதிக்குகுந்தகம்விளைவிக்கும்வகையிலும்உள்நோக்கதோடுசெயல்பட்டுள்ளதாகமத்தியகுற்றப்பிரிவுபோலீசார்அமீர்மீதுவழக்குபதிவுசெய்தனர்.
இந்தவழக்கில்முன்ஜாமீன்கோரிசென்னைமாவட்டமுதன்மைஅமர்வுநீதிமன்றத்தில்அமீர்மனுத்தாக்கல்செய்தார். இந்தவழக்கைவிசாரித்தநீதிமன்றம், அமீருக்குமுன்ஜாமீன்வழங்கிஉத்தரவிட்டார்.