பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணை

schedule
2018-07-04 | 17:18h
update
2026-05-07 | 17:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து ஒரு மாதத்துக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம், கடைமடை பகுதியில் உள்ள திருவைகுண்டம், மருதூர் பகுதி விவசாயிகள் குடிநீர் மற்றும் சாகுபடிக்காக நீர்திறக்க வேண்டும் என முதலமைசரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று, பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து நாளை மறுநாள் முதல் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.05.2026 - 17:05:56
Privacy-Data & cookie usage: