பெண்கள் கார் ஓட்டும்விழிப்புணர்வு பேரணி, 17வது ஆண்டாக, வரும் 8ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. பெண்களுக்கான 17வது கார் பேரணி, ஜூலை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு, தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. Duchess all women car rallyயில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதேபோல், இந்த ஆண்டு விழிப்புணர்வு வாசகமாக, “ஓரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்” என்று வலியுறத்தப்பட உள்ளது.