பெரம்பலூரில், அரசுப் பேருந்து நடத்துனரின் பணப்பை திருட்டு

schedule
2015-08-14 | 16:30h
update
2026-06-16 | 18:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: அரியலூர் அரசு போக்குவரத்து பணிமனையை சேர்ந்த பேருந்து நடத்துனர் திருவள்ளுவர்(38), பெரம்பலூர் புதிய பேருந்தினுள் காலை உணவை சாப்பிட்ட பிறகு கையை கழுவ பேருந்தின் கீழ் இறங்கிய நேரத்தில் மர்ம நபர்கள் நடத்துனரின் பணப்பையை எடுத்துக் கொண்டு மாயமானர்.

Advertisement

பணப்பையில் பயண கட்டண் வசூல் தொகை ரொக்கம் ரூ. 4500 , 3500 ரூபாய் மதிப்புள்ள பயணச்சீட்டுகளை மர்ம நபர் திருச்சென்று விட்டதாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 18:43:25
Privacy-Data & cookie usage: