பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பழைய பேருந்து நிலையம் ஆத்தூர் சாலையிலுள்ள சங்க அலுவகத்தில் முடிவடைந்தது.
பேரணியில் உழைப்பாளர்களின் நலன் காத்திட அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கொடி பிடித்தபடி கோஷங்களை எழுப்பினர்.