பெரம்பலூர் அருகே மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த சுமார் ரூ. 20 ஆயிரம் திருடப்பட்டிருப்பது இன்று தெரியவந்தது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று, தேடியபோது கோயில் வளாகத்துக்கு அருகே உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.