பெரம்பலூர் அருகே வயலை உழுத விவசாயி ரோட்டோவேட்டரில் சிக்கி பலி!

schedule
2022-02-05 | 16:44h
update
2022-02-05 | 16:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Farmer killed in rotavator near Perambalur!

Advertisement

பெரம்பலூர் அருகே பாடாலூரை சேர்ந்த துரைக்கண்ணு (65), பாடாலூர் – மணியங்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள வயலில் தனது நிலத்தை ரோட்டோவேட்டர் எந்திரத்தில் உழுது கொண்டிருந்தார். அப்போது, தவறுதலாக அவர் உழுத கொண்டிருந்த எந்திரத்திலேயே சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தார். இது பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 15:29:01
Privacy-Data & cookie usage: