பெரம்பலூர் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு தமிழக அரசின் அண்ணா விருது : எஸ்.பி பாராட்டு

schedule
2015-10-13 | 16:34h
update
2026-04-10 | 06:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


பெரம்பலூர்: பெரம்பலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் கே.குமாருக்கு தமிழக அரசின் இந்தாண்டு அண்ணா விருது வழங்கப்ட உள்ளதாக அறிவிக்கப்ட்டள்ளது. இந்த விருதுடன் 6 ஆயிரம் ரொக்கம், வெங்கல மெடல், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

Advertisement

இந்த அறிவிப்பை பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் கே.குமாரை, எஸ்.பி சோனல் சந்திரா பாராட்டினார். சக போலீசாரும் குமாரை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 06:22:08
Privacy-Data & cookie usage: