மக்களிடையே பயத்தையும், கோபத்தையும் விதைக்கிறார் பிரதமர் மோடி

ராகுல்

schedule
2018-07-21 | 13:49h
update
2026-04-18 | 23:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பிரதமர் மோடி மக்களின் மனதில் வெறுப்பு, பயம், கோபத்தை விதைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார் . நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி . பிரதமர் மோடி தனது கருத்திற்கு வலுச் சேர்க்க மக்களின் மனதில் வெறுப்பு, பயம், கோபத்தை விதைப்பதாக குற்றம்சாட்டினார். அதே நேரம் இந்திய மக்களின் மனதில், அன்பு, இரக்கத்தை விதைப்பதே நாட்டை கட்டமைக்க ஒரே வழி என்றும் அதனை காங்கிரஸ் செய்து வருவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 23:12:07
Privacy-Data & cookie usage: