மங்கூன் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் க. அறிவழகன் தெரிவித்துள்ளதாவது:.
பெரம்பலூர் கோட்டம் , மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை (அக்.15) நடைபெறுகிறது. அதனால், அங்கிருந்து மின் பகிர்மானம் பெறும் குரும்பலூர், மேலப்புலியூர், திருப்பெயர், நாவலூர், கே.புதூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், குரூர், மாவிலங்கை, சிறுவயலூர், விராலிப்பட்டி, நக்கசேலம், அடைக்கம்பட்டி, வேலூர், தம்பிரான்பட்டி, சத்திரமனை, ரெங்கநாதபுரம், கீழக்கணவாய் ஆகிய கிராமங்களில் நாளை (அக்.15) காலை 9 மணி முதல் பாரமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.