மருந்தாளுநர் பணியிடத்திற்கு பதிவு மூப்புபட்டியல் சரிபார்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

schedule
2015-05-19 | 17:17h
update
2026-04-08 | 23:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

மருந்தாளுநர் பணியிடத்திற்கு பதிவு மூப்புபட்டியல் சரிபார்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் 294 மருந்தாளுநர் பணிக்காலியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான கல்வித்தகுதி: டிப்ளமோ பார்மசி படித்திருக்க வேண்டும், தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் முறையாக ஒவ்வொரு ஆண்டும் பதிவு பெற்றிருக்கவேண்டும். இதற்கான வயதுவரம்பு ஏதுமில்லை.

பெரம்பலூர் மாவட்டத்தில் டிப்ளமோ பார்மசி படித்து தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் கல்விச்சான்றுகள், ஆன்லைன் பிரிண்ட் அவுட் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் 20.05.2015-ஆம் தேதிக்குள் மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவத்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2026 - 23:44:12
Privacy-Data & cookie usage: