விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் சாலைமறியல் 33-பேர் கைது

schedule
2015-06-09 | 16:55h
update
2026-04-17 | 05:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 10-கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்ட (CITU)இந்திய தொழிற்சங்க மையத்தினர் 33-பேர் கைது செய்யப்பட்டனர்.

பொதுத்துறை நிர்வாகங்களை தனியாருக்கு வாற்பனை செய்யக்கூடாது,விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தை திரும்ப பெறவேண்டும்.வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சிஐடியு வின் இந்திய் தொழிற்சங்க மையத்தின்சார்பில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது.

Advertisement

ஸ்டேட் பேங்க் அருகேயுள்ள சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.மறியலில் ஈடுப்பட்ட 2-பெண்கள் உள்பட 33-பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2026 - 05:11:14
Privacy-Data & cookie usage: