வேப்பந்தட்டை அரசு கல்லூரி மாணவர்களுக்கிடையே தகராறு

schedule
2015-07-23 | 15:53h
update
2026-06-16 | 11:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி இயங்கி வருகிறது.

Advertisement

இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்தவுடன் மாணவ-மாணவியர்கள் பஸ் நிறுத்தம் வந்தனர். அப்போது மாணவர்களுக்குள் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது.

அப்போது அங்கு வந்த தனிப்பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சபியுல்லா மாணவர்களிடம் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 11:32:49
Privacy-Data & cookie usage: