தீவிரவாதம் ஒழிக்க ஆப்ரிக்க நாடுகளின் ஒத்துழைப்பு வலியுறுத்தப்படும்-மோடி

schedule
2018-07-25 | 21:27h
update
2018-07-25 | 21:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

தீவிரவாதத்தை எதிர்க்க ஆப்பிரிக்க நாடுகளுடனான ஒத்துழைப்பை இந்தியா வலிமைப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்பாய் படேலின் உருவசிலையை உகாண்டா அதிபர் யோவேரி மியூஸ்வேனி உடன் இணைந்து திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய மோடி, இந்த நிகழ்வு உயிர்துடிப்புடனும், உற்சாகம் அளிக்கும் விதத்திலும் இருப்பதாக கூறினார். உகாண்டாவின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் பெரும் பங்களிப்பதாகவும் அவர் பாராட்டினார்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.01.2026 - 21:06:21
Privacy-Data & cookie usage: