இக்கூட்டத்தில் கடந்த மாதங்களில் பொழிந்த பெருமழையால் பெரும் பாதிப்பிற்கு உள்ளான சென்னை கடலூர் பகுதிகளில் நடிகர் சூர்யா நேரில் பார்வையிட்டு அவரால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். மேலும், அனைத்து மாவட்ட , நகர ஒன்றியம், கிளை மன்றங்களை சேர்ந்தவர்கள் தங்காளால் ஆன உதவிகளை வழங்கிட உதவிட நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார். உதவி வழங்குபவர்கள் வரும் ஜன.14 ம் தேதிக்குள் வழங்கி உதவிட கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.