Capture 1

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி கிராமத்தில் மனுநீதி நாள் நிறைவு முகாம் நடைபெறுகிறது.

அவ்வூரில் உள்ள மாரியம்மன் கோவில் திடலில் நாளை காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு ) மதுசூதன் தலைமையில் நடைபெறுகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!