நேற்றிரவு பெய்த மழையின் போது இடி மின்னலுடன் மழை பெய்தது.
அப்போது, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தில் உள்ள ஏரியில் நீர் இடி விழுந்தது. அதனை காண ஏரிக்கு அப்பகுதி மக்கள் வநத வண்ணம் உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம்:
பெரம்பலூர் 5 மி.மீ, வேப்பந்தட்டை 31 மி.மீ, தழுதாழை 31, பதிவானது, செட்டிக்குளம் 11 மி.மீ, பாடாலூர் சுற்றுப் பகுதிகளில் மழை பதிவாகவில்லை.
மாவட்டத்தின் மொத்த மழையளவு : 78 மி.மீ, சராசரி மழையளவு : 15.60 மி.மீ