பிளாஸ்டிக் ஒழிப்பு கண்காணிக்க 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

schedule
2018-07-09 | 17:44h
update
2026-04-19 | 00:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்த படுவதை கண்காணிக்க ஐ.ஏ.எஸ அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் வருகிற ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, விற்பனை, மற்றும் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.உத்தரவு அமல் படுத்தப்படுவதை கண்காணிக்கவும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அமுதா, சந்தோஷ் பாபு, ராஜேந்திர ரத்னு ஆகியோர், தமிழகத்தின் 6 மண்டலங்களில் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 00:19:44
Privacy-Data & cookie usage: