பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் (அ) ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடலூர் கிராமத்தில் நாளை மறுநாள் ஜுன்.15 ம் தேதி சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா நடைபெறுகிறது.
இதில்,கலெக்டர் கலந்து கொள்கிறார். அரசு அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை தீர்க்க உள்ளனர்.