MCP

வரும் ஆக-5ம் தேதி ஆலத்தூர் வட்டம் அயினாபுரம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் நடைபெறுகிறது. அனைத்து விதமான குறைகளையும் மனுக்களாக கொடுத்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!