வரும் ஆக-5ம் தேதி ஆலத்தூர் வட்டம் அயினாபுரம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் நடைபெறுகிறது. அனைத்து விதமான குறைகளையும் மனுக்களாக கொடுத்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆக-5ம் தேதி ஆலத்தூர் வட்டம் அயினாபுரம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் நடைபெறுகிறது. அனைத்து விதமான குறைகளையும் மனுக்களாக கொடுத்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
This function has been disabled for News - Kalaimalar.