இதில் எதிர்பாரத விதமாக தண்ணீரில் மூழ்கிய சுரேஷை அங்கிருந்த சிலர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சுரேஷை பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை ஏற்க மனமில்லாத சுரேஷின் உறவினர்கள் உயிர் இருக்கிறது என மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர், சுரேஷை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சுரேஷ் இறந்து போனது உறுதி செய்யப்பட்டது.