ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் ஏலம் மூலம் விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு

schedule
2018-11-22 | 16:36h
update
2026-04-20 | 01:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

1,000 crore worth of shares sold through auctions: Tamilnadu government announcement

மொத்தம் ரூபாய் 1000.00 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக தமிழ்நாடு அரசு
அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை-கோட்டை அலுவலகத்தில் நவம்பர் 27, 2018 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்
கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து பிற்பகல் 12.00 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் ((Electronic format) நவம்பர் 27, 2018 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Advertisement

Tags: Tamil Nadu
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2026 - 01:02:21
Privacy-Data & cookie usage: