தபால் ஓட்டு வழங்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கை

schedule
2019-03-23 | 06:16h
update
2019-03-23 | 06:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

108 ambulance workers request the Election Commission to issue a postal Vote

தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பா.சுகுமாறன் சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அலுவலருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு:

Advertisement

தமிழகம் முழுவதும் சுமார் 4ஆயிரத்து 500 பணியாளர்கள் உள்ளோம். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெளி மாவட்டங்களிலும், ஆயிரத்து 500 பேர் தேர்தல் பணியிலும் ஈடுபட உள்ளோம். பொதுமக்கள் உயிர் காக்கும் சேவைத்துறை என்பதால் எங்களுக்கு தேர்தலின் போது விடுமுறை கிடையாது. ஆங்காங்கே பணியில் இருப்போம். தேர்தலில் நாங்களும், ஜனநாயக கடமையாற்ற எங்களுக்கும், தபால் முறையில் வாக்களிக்க ஆவணம் செய்ய வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.07.2026 - 20:07:32
Privacy-Data & cookie usage: