18 எம்.எல்.ஏக்கள்தகுதிநீக்கவழக்கை 3வதுநீதிபதிசத்தியநாராயணன்வரும் 23 ஆம்தேதிக்குஒத்திவைத்தார். டிடிவிதினகரன்ஆதரவுஎம்.எல்.ஏக்கள் 18 பேரைசட்டப்பேரவைத்தலைவர்தகுதிநீக்கம்செய்ததுதொடர்பானவழக்கில்சென்னைஉயர்நீதிமன்றம்தலைமைநீதிபதிஇந்திராபானர்ஜிமற்றும்நீதிபதிசுந்தர்ஆகியோர்அடங்கியஅமர்வுமாறுபட்டதீர்ப்புவழங்கியது. இதனையடுத்துஇந்தவழக்கு 3வதுநீதிபதிக்குமாற்றப்பட்டது. இந்தவழக்கு 3வதுநீதிபதிசத்தியநாராயணன்முன்புஇன்றுவிசாரணைக்குவந்தது. அப்போது, வரும் 23 ஆம்தேதிமுதல் 27 ஆம்வரைதகுதிநீக்கவழக்குநாள்தோறும்விசாரிக்கப்படும்என்றுகூறிவழக்கைஅவர்ஒத்திவைத்தார்.