பெரம்பலூர் அருகே இடிதாக்கி 2 மாடுகள் பலி!

schedule
2023-09-02 | 16:05h
update
2023-09-02 | 16:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

2 cows killed in lightning strike near Perambalur!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் அருகே ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செபஸ்தியார் (வயது 50) விவசாயி. இவர் தனது வீட்டு அருகே மாட்டுப்பட்டி கட்டி 2 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்றிரவு அந்தப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது செபஸ்தியார் வளர்த்து வந்த 2 மாடுகளை இடி தாக்கியது . இதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தன. இது தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 17:02:12
Privacy-Data & cookie usage: