போக்சோ வழக்கில் பாதிக்கப்ட்ட சிறுமியை தன்னிச்சையாக காப்பகத்தில் வைத்திருந்த, அதிகாரி உள்பட 2 பேர் வழக்குப் பதிவு!

schedule
2023-04-27 | 18:06h
update
2023-04-27 | 18:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

2 people, including the officer, who kept the girl who was affected in the POCSO case arbitrarily in custody, registered a case!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் போக்சோ சட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அதிகாரிகள், நீதிமன்றத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்காமலும், தன்னிச்சையாக காப்பகத்தில் வைத்திருந்ததால், இது குறித்து பெரம்பலூர் மகிளா நீதிபதி முத்துக்குமாரசாமி கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார்,

பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிபதி முத்துக்குமாராசாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து மகளிர் போலீசார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அதிகாரி ராமு மற்றும் ஆலோகர் மகேஸ்வரி ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.08.2026 - 16:49:38
Privacy-Data & cookie usage: