Archive for June, 2015

பெரம்பலூர் அருகே டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைநத்தனர்.

பெரம்பலூர் அருகே டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைநத்தனர்.

பெரம்பலூர் : சம்பவ நேரம் சுமார் காலை 11.30 மணி. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே[Read More…]

by June 29, 2015 0 comments Perambalur
தேவையூர் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கான புதிய கட்டடம் கட்டும் பணி : எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்

தேவையூர் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கான புதிய கட்டடம் கட்டும் பணி : எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்

பெரம்பலூர் : வாலிகண்டபுரம் அருகே உள்ள தேவையூர் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கான புதிய கட்டடம் கட்டும் பணி ரூ: 5லட்சம் மதிப்பில் துவங்கப்பட்டுள்ளது. அதற்கான பூமி[Read More…]

by June 29, 2015 0 comments Perambalur

ஹெல்மெட் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு

சென்னை : ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் கோபாலகிருஷ்ணன் என்பவர்[Read More…]

by June 29, 2015 0 comments Perambalur

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகேயுள்ள வி.களத்தூர் கிராமத்தில் உள்ள ஹிதாயத் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி[Read More…]

by June 28, 2015 0 comments Perambalur

ஆக்ரா ரயில் நிலையம்: பொது இடத்தில் குழந்தைகள், பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் பொது இடங்களில் சிறுநீர் கழித்த 109 பேருக்கு ஒரு நாள் சிறை, ரூ.100 முதல் ரூ.500 அபராதம்

ஆக்ரா: இந்தியாவில் முதல் முறையாக ரயில் நிலைய வளாகத்துக்குள் சிறுநீர் கழித்த 109 பேர் ஆக்ராவில் அதிரடியாக கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறைவாசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.[Read More…]

by June 28, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி அரசியல் தீர்மான விளக்க பேரவை கூட்டம்.

பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி அரசியல் தீர்மான விளக்க பேரவை கூட்டம்.

பெரம்பலூர் : பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 21 வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம் மற்றும் விளக்க பேரவை கூட்டம் துறைமங்கலம் சிபிஎம்[Read More…]

by June 28, 2015 0 comments Perambalur

1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் திறந்துவைத்தார்.

பெரம்பலூர்: 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் திறந்துவைத்தார். ரூ.1கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூரில்[Read More…]

by June 28, 2015 0 comments Perambalur

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 245 இடங்களில் வைபை வசதி : முதல் 30 நிமிடம் இலவசம்.. அடுத்து கட்டணம் : பி.எஸ்.என்.எல்

சென்னை: தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில் உட்பட 245 சுற்றுலா மையங்களில் விரைவில் இணைய சேவையான வைபை வசதி கிடைக்கும் என தமிழ்நாடு தொலைத் தொடர்பு நிறுவன[Read More…]

by June 28, 2015 0 comments Perambalur
செய்தியாளர்களுக்காக புதிய சேவையை தொடங்கியது கூகுள்

செய்தியாளர்களுக்காக புதிய சேவையை தொடங்கியது கூகுள்

இணையதள ஊடகங்கள், செய்திகளை வாசகர்களுக்கு புதிய பரிமாணத்தில் வழங்க, கூகுள் நிறுவனம் செய்தி ஆய்வகம் (Google Lab) என்னும் புதிய இணையதள சேவையை அறிமுகம் செய்துள்ளது. புதிய[Read More…]

by June 27, 2015 0 comments Perambalur

துனீசியாவில் ‘வன்முறையை போதிக்கும்’ பள்ளிவாசல்கள் மூடப்படும்

துனீசியாவில் வன்முறையை போதிப்பதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள 80 பள்ளிவாசல்களை மூட உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். துனீசியாவின் சுற்றுலா ரெசார்ட்டில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கித் தாக்குதலில்[Read More…]

by June 27, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!