Archive for August, 2015

பெரம்பலூரில் கஞ்சிக்கலய ஊர்வலம்

பெரம்பலூரில் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மன்றம் சார்பில், கஞ்சிக்கலய ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி சித்தர்[Read More…]

by August 30, 2015 0 comments Perambalur
அதிமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

அதிமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூரில், அதிமுக மாவட்ட இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. முகாமிற்கு, இளைஞரணி மாவட்ட செயலர் முத்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். நகரச் செயலர் ஆர்.டி.[Read More…]

by August 30, 2015 0 comments Perambalur
வாலிகண்டபுரம் அருகே கிணற்றுக்குள் விழுந்த மான் உயிருடன் மீட்பு

வாலிகண்டபுரம் அருகே கிணற்றுக்குள் விழுந்த மான் உயிருடன் மீட்பு

பெரம்பலூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமானை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் உயிருடன் மீட்டனர். பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே உள்ள தேவையூர் கிராமத்தில் நவாப்ஜான் என்பவருக்கு[Read More…]

by August 30, 2015 0 comments Perambalur
எஸ்.டி., பட்டியலில் சேர்க்க கோரி மத்திய, மாநில அரசு அலுலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

எஸ்.டி., பட்டியலில் சேர்க்க கோரி மத்திய, மாநில அரசு அலுலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

எஸ்.டி., பட்டியலில் சேர்க்க கோரி மத்திய, மாநில அரசு அலுலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது. பெரம்பலூர்:[Read More…]

by August 30, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே பூசாரியை கட்டிப்போட்டு கோயில் உண்டியல் கொள்ளை

பெரம்பலூர் அருகே பூசாரியை கட்டிப்போட்டு கோயில் உண்டியலை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில்[Read More…]

by August 30, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் புறவழிச் சாலையில் பேருந்தும் மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலி.

பெரம்பலூர் புறவழிச் சாலையில் பேருந்தும் மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலி.

பெரம்பலூர் : பெரம்பலூர் – துறையூர் புறவழிச் சாலையில், வடக்கு மாதவி பிரிவுச்சாலையில் நேற்றிரவு 10.45 மணிக்கு, அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ[Read More…]

by August 30, 2015 0 comments Perambalur
புதிய வழித் தடத்தில் பூமிதானம் வரை செல்லும் நகரப் பேருந்தை ச.ம.உ. தமிழ்ச்செல்வன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

புதிய வழித் தடத்தில் பூமிதானம் வரை செல்லும் நகரப் பேருந்தை ச.ம.உ. தமிழ்ச்செல்வன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் கோரையாறு வரை இயக்கப்பட்டு வந்த கோரையாறு நகர பேருந்து பூமிதானம் வரை சென்று வரும் புதிய வழிதடத்தை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கொடி[Read More…]

by August 29, 2015 0 comments Perambalur
செப். 1 முதல் 21 ஆம் தேதி வரை கால் வாய்நோய் தடுப்பூசிப்பணி நடைபெறும் பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமங்கள்

செப். 1 முதல் 21 ஆம் தேதி வரை கால் வாய்நோய் தடுப்பூசிப்பணி நடைபெறும் பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமங்கள்

பெரம்பலூர் : செப். 1 முதல் 21 ஆம் தேதி வரை கால் வாய்நோய் தடுப்பூசிப்பணி நடைபெறும் கிராமங்கள் விபரம் – மாவட்ட ஆட்சியர் தகவல் அதன்[Read More…]

by August 28, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் கனரா வங்கிக்கு முதல் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர் கனரா வங்கிக்கு முதல் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர்: உதவிக்குழுக்களுக்கு கடன் இணைப்பு ஏற்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு விருதுகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வழங்கினார். வங்கிகயாளர்களுடனான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட[Read More…]

by August 27, 2015 0 comments Perambalur

கணவன் வீட்டு சொத்து பிரிப்பதில் தகராறு: பெண் தூக்கு போட்டு தற்கொலை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை வட்டம் பூலாம்பாடியை சேர்ந்தவர் செல்வம் (வயது40). இவரது மனைவி மஞ்சுளா ( 35 ). இவர்களுக்கு திருமணம் ஆகி கோபிகா[Read More…]

by August 27, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!