Archive for August, 2015

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் தேர் ரூ.40 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி துவக்கம்

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் தேர் ரூ.40 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி துவக்கம்

பெரம்பலூர் : பெரம்பலூரில் பழுதடைந்த மதனகோபாலசுவாமி கோவில் தேர் ரூ.40 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி இன்று துவங்கப்பட்டது. பெரம்பலூரில் உள்ள பஞ்சப்பாண்டவருக்கு தனி சன்னதி உள்ள[Read More…]

by August 27, 2015 0 comments Perambalur

நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில்; நாளை ஆக.28 அம்மா திட்ட முகாம் நடைபெறும் வருவாய் கிராமங்களின் விபரம். மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக[Read More…]

by August 27, 2015 0 comments Perambalur
காரியானூர் குண்டுபடா செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்

காரியானூர் குண்டுபடா செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை வட்டம் காரியானூர் குண்டுபடா செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிக்கும்பிட்டனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை[Read More…]

by August 27, 2015 0 comments Perambalur

கணவன் சரியாக வீட்டுக்கு வராததால் மனமுடைந்த 2 குழந்தைகளின் தாய் தூக்கு போட்டு தற்கொலை

பெரம்பலூர் : வேப்பந்தட்டையை வட்டம் வெங்கலம் கிராமத்தில கணவன் சரியாக வீட்டுக்கு வராததால் மனமுடைந்த 2 குழந்தைகளின் தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர்;[Read More…]

by August 26, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் உதவி[Read More…]

by August 26, 2015 0 comments Perambalur
மின் கட்டணத்தைப் பெறக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மின் கட்டணத்தைப் பெறக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் : கடந்த ஒரு வாரமாக மின் வாரிய அலுவலக கணினி மைய வசூல் பிரில் இணையதள பழுது காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் பிரச்னை ஏற்பட்டதைக்[Read More…]

by August 26, 2015 0 comments Perambalur

காரியானூரில் குண்டுபடா செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியானூரில் உள்ள விநாயகர், குண்டுபடா செல்லியம்மன், வேம்படியான், ஆகாசதுரை, அய்யனார் கோவில் மற்றும் தேவதைகளின் கோவில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம்[Read More…]

by August 26, 2015 0 comments Perambalur
ஓய்வூதியம் வழங்க கோரி கிராம பூசாரிகள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியம் வழங்க கோரி கிராம பூசாரிகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில், ஓய்வூதியத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி கிராம கோவில் பூசாரிகள் அறநிலையத்துறை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பார்ட்டம் நடத்தினர். கிராம பூசாரிகளுக்கு மாதச் சம்பளம் ரூ.5 ஆயிரம் வழங்க[Read More…]

by August 26, 2015 0 comments Perambalur

மினி லாரி: கல்லூரி பேருந்து மோதி விபத்து: ஆறு பேர்கள் லேசான காயத்துடன் தப்பினர்

பெரம்பலூர் :பெரம்பலூர் அருகே திடீரென சாலையை கடக்க முயன்ற மினி லாரியும் கல்லூரி பேருந்தும் மோதி கொண்ட விபத்தில் 3 மாணவர்கள் உட்பட 6 பேர் லேசான[Read More…]

by August 25, 2015 0 comments Perambalur
கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணம் கொள்ளை ! மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலை வீச்சு !!

கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணம் கொள்ளை ! மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலை வீச்சு !!

கை.களத்தூரில் கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணம் கொள்ளை ! மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலை வீச்சு !! பெரம்பலூர் மாவட்டம்இ வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூரில்[Read More…]

by August 25, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!