Archive for September, 2015

தாட்கோ மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்களைப் பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தள்ளதாவது ; தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த நபர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எண்ணற்ற[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur
வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் திட்டமிடல் பயிற்சி

வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் திட்டமிடல் பயிற்சி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தீவிர பங்களிப்புடன் கூடிய[Read More…]

by September 29, 2015 0 comments Perambalur

முன்விரோதம் காரணமாக ஊராட்சி பணியாளரை தாக்கிய 2 பேர் கைது.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெற்குணத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 27). இவர் நூத்தப்பூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணி செய்து வருகிறார். இந்நிலையில்[Read More…]

by September 29, 2015 0 comments Perambalur

சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி,[Read More…]

by September 29, 2015 0 comments Perambalur
விசுவக்குடி நீர்த்தேக்கப் பணிகள் குறித்து தலைமைப் பொறியாளர் ஆய்வு

விசுவக்குடி நீர்த்தேக்கப் பணிகள் குறித்து தலைமைப் பொறியாளர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில், கல்லாற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை சார்பாக செம்மலை, பச்சமலை ஆகியமலைகளை இணைத்து விசுவக்குடி நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இந்தப் பணிகளின் முன்னேற்றம்[Read More…]

by September 29, 2015 0 comments Perambalur

“செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில் “5 டன்கிலோ சின்ன வெங்காயம் ரூ 1.58 லட்சத்திற்கு ஏலம்” : மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் : செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில் இன்று திறந்த முறை ஏலம் நடத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு : செட்டிகுளம் வெங்காய[Read More…]

by September 29, 2015 0 comments Perambalur
வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்கள் : ஆட்சியர் அறிவிப்பு

வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்கள் : ஆட்சியர் அறிவிப்பு

வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணி சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர். தரேஸ் அஹமது அழைப்பு பெரம்பலூர் :[Read More…]

by September 29, 2015 0 comments Perambalur

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டுப்போட்டிகள் வரும் அக்.07 அன்று நடைபெறுகிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் : மாவட்ட ஆட்சித் தலைவர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டுப்போட்டிகள் வரும் அக்07 அன்று காலை 9.00[Read More…]

by September 29, 2015 0 comments Perambalur
மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது அழைப்பு

மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது அழைப்பு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வுத் திட்டம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்[Read More…]

by September 29, 2015 0 comments Perambalur
பிரம்மரிஷி மலையில், உலக மக்கள் நலன் கருதியும், முறையான மழை பொழியவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க கோ பூஜை : தொழிலதிபர் அதிபன்போஸ் கலந்து கொண்டார்

பிரம்மரிஷி மலையில், உலக மக்கள் நலன் கருதியும், முறையான மழை பொழியவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க கோ பூஜை : தொழிலதிபர் அதிபன்போஸ் கலந்து கொண்டார்

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், இன்று காலை துவங்கிய கோமாதா பூஜை, மகா சித்தர்கள் அறக்கட்டளை தலைவர் அன்னை சித்தர்.இராஜகுமார் குருஜி[Read More…]

by September 28, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!