Archive for September, 2015

சீமைக் கருவேல மரங்களை அகற்றி முன்னெச்சரிக்கையாக தூர்வாரியதால் 3 குளங்களில் நீர் பெருகியது : குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர்

சீமைக் கருவேல மரங்களை அகற்றி முன்னெச்சரிக்கையாக தூர்வாரியதால் 3 குளங்களில் நீர் பெருகியது : குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர்

சீமைக் கருவேல மரங்களை அகற்றி முன்னெச்சரிக்கையாக தூர்வாரியதால் 3 குளங்களில் நீர் பெருகியது – 2 குளங்கள் நிரம்பியது : குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் குமரன்[Read More…]

by September 28, 2015 0 comments Perambalur

வேளாண்மைப் பொறியியல் துறையில் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையில் காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார் பெரம்பலூர் மாவட்டத்தில் செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை[Read More…]

by September 28, 2015 0 comments Perambalur
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்கும் இடம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்கும் இடம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தமிழக முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்கும் இடம் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.[Read More…]

by September 28, 2015 0 comments Perambalur
மாவட்ட விளையாட்டு நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்றவர் : மாநில அளவில் முதலிடம், ஆட்சியர் தரேஸ் அஹமதுவிற்கு நன்றி !

மாவட்ட விளையாட்டு நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்றவர் : மாநில அளவில் முதலிடம், ஆட்சியர் தரேஸ் அஹமதுவிற்கு நன்றி !

பெரம்பலூர் : திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் அஹமது தலைமையில் இன்று (28.09.2015) நடைபெற்றது. இக்கூட்டத்தில்,[Read More…]

by September 28, 2015 0 comments Perambalur
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வ.களத்தூரில் மது ஒழிப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பரப்புரை நடத்தினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வ.களத்தூரில் மது ஒழிப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பரப்புரை நடத்தினர்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட, வ.களத்தூர் பேருந்து நிலையத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று மது ஒழிப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பரப்புரை நடைபெற்றது.[Read More…]

by September 28, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் கொட்டி தீர்த்தது மழை! இடியுடன் மின்னல் தாக்கியததில் இறந்தது எருமைமாடு!! செட்டிக்குளத்தில் பதிவானது 130 மி.மீ

பெரம்பலூரில் கொட்டி தீர்த்தது மழை! இடியுடன் மின்னல் தாக்கியததில் இறந்தது எருமைமாடு!! செட்டிக்குளத்தில் பதிவானது 130 மி.மீ

பெரம்பலூர்: பெரம்பலூரில் அனல் காற்றில் தவித்த மக்களுக்கு நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்து பூமியை குளிரச் செய்தது. நேற்றிரவு 9 மணி அளவில் மேல்திசை காற்று அதிவேகத்துடன்[Read More…]

by September 28, 2015 0 comments Perambalur
பிரம்மரிஷி மலையில் இன்று உலக மக்கள் நன்மை வேண்டி, 15வது நாள் கோ மாதா பூஜை நடைபெற்றது.

பிரம்மரிஷி மலையில் இன்று உலக மக்கள் நன்மை வேண்டி, 15வது நாள் கோ மாதா பூஜை நடைபெற்றது.

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், இன்று காலை 5.30 மணிக்கு துவங்கிய கோமாதா பூஜை, மகா சித்தர்கள் அறக்கட்டளை தலைவர் அன்னை[Read More…]

by September 27, 2015 0 comments Perambalur
அதிமுக சார்பில் வாக்கு சாவடி நிலை முகவர்கள், வாக்கு சேகரிப்பாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம்

அதிமுக சார்பில் வாக்கு சாவடி நிலை முகவர்கள், வாக்கு சேகரிப்பாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூரில் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் வாக்கு சாவடி நிலை முகவர்கள், வாக்கு சேகரிப்பாளர்கள் நியமனம் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டம் நேற்று பாராளுமன்ற[Read More…]

by September 27, 2015 0 comments Perambalur
உலக சுற்றுலாத்தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி : சார் ஆட்சியர் மதுசூதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

உலக சுற்றுலாத்தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி : சார் ஆட்சியர் மதுசூதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் : ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் உலகம் முழுவதும் சுற்றுலா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு[Read More…]

by September 27, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் : மலையாளப்பட்டி வரை சென்ற அரசு பேருந்தை, முக்கால் கி.மீ தூரம் நீட்டித்து சின்னமுட்லு வரை சென்று வர சாதனை

பெரம்பலூர் : மலையாளப்பட்டி வரை சென்ற அரசு பேருந்தை, முக்கால் கி.மீ தூரம் நீட்டித்து சின்னமுட்லு வரை சென்று வர சாதனை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சின்ன முட்லு, இங்கு மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் மலையாளப்பட்டிக்கு வரும் அரசு பேருந்தை[Read More…]

by September 27, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!