Archive for October, 2015

தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” பெற தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர்: ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காக பாடுபவா;களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறுவோருக்கு ரூபாய்.ஒரு[Read More…]

by October 29, 2015 0 comments Perambalur

அன்னமங்கலம் அருகே மர்மவிலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் அருகே உள்ள பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் செம்படையான்(வயது50) விவசாயி. இவர் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார்.[Read More…]

by October 29, 2015 0 comments Perambalur

வேப்பந்தட்டையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்.

வேப்பந்தட்டையில் டெங்கு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது துவக்கி வைத்தார் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் பொதுசுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறைகளின் சார்பில்[Read More…]

by October 28, 2015 0 comments Perambalur
வேப்பந்தட்டையில் மதி அங்காடி, மாவட்ட ஆட்சியர் தலைவர் திறந்து வைத்தார்.

வேப்பந்தட்டையில் மதி அங்காடி, மாவட்ட ஆட்சியர் தலைவர் திறந்து வைத்தார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம் அருகே தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் மூலம் ரூ.3 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட[Read More…]

by October 28, 2015 0 comments Perambalur
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஆட்சியர் பார்வையிட்டார்.

மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஆட்சியர் பார்வையிட்டார்.

மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது நேரில் பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது இன்று[Read More…]

by October 28, 2015 0 comments Perambalur

அம்மா திட்ட முகாம் நடைபெறும் வருவாய் கிராமங்கள் : மாவட்ட ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் அக்.30. அன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் வருவாய் கிராமங்களின் விபரம் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர;.தரேஸ் அஹமது, தெரிவித்துள்ளார். இது குறித்து[Read More…]

by October 28, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் நகைக் கடைகள் காவல் துறையை கண்டித்து கடை அடைப்பு

பெரம்பலூர் : பெரம்பலூர் நகர காவல் துறையை கண்டித்து, பெரம்பலூரில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் இன்று கடையப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பூசாரி தெருவில் நகைக் கடை[Read More…]

by October 28, 2015 0 comments Perambalur

பாடாலூரில் மின்னல் தாக்கியதில் இருவர் பலி!

பெரம்பலுார் ; பெரம்பலுார் அருகே மின்னல்(இடி) தாக்கியதில் தாய், மகன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். பெரம்பலுார் மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று மதியம் 1[Read More…]

by October 28, 2015 0 comments Perambalur
தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு ஹரியானாவில் தலித் குழந்தைகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தினர்[Read More…]

by October 27, 2015 0 comments Perambalur
மகளிர் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் பயிற்சி பெற ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்.

மகளிர் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் பயிற்சி பெற ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.தரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர்மாவட்டம், மகளிர் திட்ட செயலாக்க அலகில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 2015-16[Read More…]

by October 27, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!