பெரம்பலூர் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 36 பேர் காயம்
பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 36 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டம்[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 36 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டம்[Read More…]
பெரம்பலூர்: பூடானில் கடந்த டிசம்பர் 10 முதல் 12 வரையிலான தேதிகளில் கிராமப்புற கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் பூடான், நேபாளம், மியான்மார் மற்றும் இந்தியா உள்ளிட்ட[Read More…]
பெரம்பலூர் மாவட்ட மக்களின் கல்வித்தரத்தினை உயர்த்திடும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி மிகவும் பின் தங்கிய பகுதியான வேப்பூரில் பாரதிதாசன்[Read More…]
பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 131 மாணவ, மாணவிகளுக்கு ரூ.18 லட்சத்து 56 ஆயிரத்து 139 மதிப்பிலான விலையில்லா மடிக்கணிணிகளை பெரம்பலூர்[Read More…]
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டு கழகம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்,[Read More…]
2016 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க., தேர்தல் அறி்க்கையில் சின்னமுட்லு அணைக்கட்டு திட்டம் சேர்க்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராஜா தெரிவித்தார். பெரம்பலுார் மாவட்டம் விசுவக்குடியில் கல்லாற்றின்[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வேப்பூரில் உள்ள ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நேற்று காணொலி காட்சி மூலம்[Read More…]
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளயில் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தை காணொலி மூலம் இன்று முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா துவக்கி வைத்தார். பின்னர், அங்கிருந்த ஆட்சியர், தரேஸ் அஹமது,[Read More…]
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள து. களத்தூர் ஊராட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது உத்தரவிட்டார் . ஆலத்தூர் ஊராட்சி[Read More…]
அரசின் மக்கள் நலத் திட்டங்களை ஏழை எளிய மக்களிடையே முறையாக கொண்டு சென்று சேர்த்து அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் வருவாய்த் துறையின் மேம்பாட்டிற்காக, புதிய வருவாய்[Read More…]
This function has been disabled for News - Kalaimalar.