Archive for March, 2016

வேப்பந்தட்டை அருகே குடும்ப பிரச்சனையில் நஞ்சு அருந்தி விவசாயி தற்கொலை

வேப்பந்தட்டை அருகே குடும்ப பிரச்சனையில் நஞ்சு அருந்தி விவசாயி தற்கொலை

வேப்பந்தட்டை அருகே குடும்ப பிரச்சனையில் நஞ்சு அருந்தி விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன்(54) விவசாயி. இவருக்கும்[Read More…]

by March 3, 2016 0 comments Perambalur
கலால் வரியை கண்டித்து 2 வது நாளாக நகை வியாபாரிகள் கடையை அடைத்து எதிர்ப்பு!

கலால் வரியை கண்டித்து 2 வது நாளாக நகை வியாபாரிகள் கடையை அடைத்து எதிர்ப்பு!

1 சதவீதம் கலால் வரி மீண்டும் சுமத்தப்பட்டுள்ளதை எதிர்த்தும் 2 லட்சம் ருபாய் அல்லது அதற்கு அதிகமான தொகைக்கு தங்க நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து, இந்திய அரசாங்கத்தின்[Read More…]

by March 3, 2016 0 comments Perambalur
அதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் 6668 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் 6668 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 6,668 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெரம்பலூர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பெரம்பலூர்- வடக்குமாதவி சாலையில் உள்ள மரகத[Read More…]

by March 3, 2016 0 comments Perambalur
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ராஷ்டிரிய கேல் ப்ரோட்சஹான் புரஸ்கர் விருது மற்றும் துரோணாச்சாரியார் விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-ஆட்சியர்

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ராஷ்டிரிய கேல் ப்ரோட்சஹான் புரஸ்கர் விருது மற்றும் துரோணாச்சாரியார் விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-ஆட்சியர்

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ராஷ்டிரிய கேல் ப்ரோட்சஹான் புரஸ்கர் விருது மற்றும் துரோணாச்சாரியார் விருது ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சியர் தகவல் மாவட்ட ஆட்சியர்[Read More…]

by March 3, 2016 0 comments Perambalur
உலக வர்த்தக ஒப்பந்தத்தை முறியடிக்க உறுதியளிக்கும் அரசியல் கட்சிக்கே ஆதரவு: பெரம்பலூரில் த.வெள்ளையன் பேட்டி.

உலக வர்த்தக ஒப்பந்தத்தை முறியடிக்க உறுதியளிக்கும் அரசியல் கட்சிக்கே ஆதரவு: பெரம்பலூரில் த.வெள்ளையன் பேட்டி.

பெரம்பலூர் : உலக வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பின்விளைவுகளையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டுசெல்லும் வகையில் மார்ச் 1ஆம் தேதி இருசக்கர வாகனப் பிரச்சாரம் சென்னையில தொடங்கிய[Read More…]

by March 3, 2016 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே தீ மிதித்து நேர்த்தி கடன் !

பெரம்பலூர் அருகே பத்ரகாளியம்மன் கோவில் நடைபெறும் திருவிழாவையொட்டி தங்கள் வேண்டுதல் நிறைவேறியதால் 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். பெரம்பலூர்[Read More…]

by March 2, 2016 0 comments Perambalur

மேல்நிலை அரசு பொதுத் தேர்வில் 8792 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர் – முதன்மைக் கல்வி அலுவலர்.

முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளதாவது: 04.03.2016 முதல் 01.04.2016 முடிய நடைபெறவுள்ள மேல்நிலை அரசு பொதுத் தேர்வு 24 தேர்வு மையங்களில் 4418 மாணவர்கள் 4374[Read More…]

by March 2, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே கோவில் மடப்பள்ளிக்கு மர்ம நபர்கள் தீவைப்பு : 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

பெரம்பலூர் அருகே கோவில் மடப்பள்ளிக்கு மர்ம நபர்கள் தீவைப்பு : 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள லட்சுமி பெருமாள் கோவில் உள்ளது. இன்று அதிகாலை 3 மணிக்கு அக்கோவிலுக்கு சொந்தமான மடப்பள்ளிக்கு[Read More…]

by March 1, 2016 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!