உரிய ஆவணங்களிலின்றி கொண்டு வரப்பட்ட ரொக்கம் ரூ. 6 லட்சம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர்: நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்கானிப்பு குழுவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குன்னம்[Read More…]