Archive for June, 2016

வேலை கொடுத்தவரிடமே காரை திருடிய வாலிபர் கைது: கார் பறிமுதல்

வேலை கொடுத்தவரிடமே காரை திருடிய வாலிபர் கைது: கார் பறிமுதல்

வேப்பந்தட்டை அருகே வேலை கொடுத்த ஹோட்டல் உரிமையாளரின் காரையே திருடிய வாலிபரை ரோந்து போலீசார் கைது செயங்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை[Read More…]

by June 27, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் நகரில் உள்ள வேகத் தடைகளின் மீது வெள்ளை நிற வர்ணம் பூசி விபத்தை தடுக்க கோரிக்கை.

பெரம்பலூர் நகரில் உள்ள வேகத் தடைகளின் மீது வெள்ளை நிற வர்ணம் பூசி விபத்தை தடுக்க கோரிக்கை.

நாளுக்கு நாள் பெரம்பலூர் நகரம் அடையும் வளர்ச்சிக்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நகரின் பிரதான சாலைகளில் பள்ளி கல்லூரி, பேருந்துகள், ஆட்டோக்கள் உட்பட பொதுமக்கள் வாகனங்களில்[Read More…]

by June 27, 2016 0 comments Perambalur
மகளிர் குழுக்கள் சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி அரும்பாவூரில் நடத்தினர்.

மகளிர் குழுக்கள் சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி அரும்பாவூரில் நடத்தினர்.

பெரம்பலூர் மகளிர் குழுக்கள் சார்பில மது போதை எதிர்ப்பு நாள் விழிப்புணர் பேரணி நடந்தது. பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பேரூராட்சி (மேட்டூர்) பகுதியில் வேப்பந்தட்டை சுபிக்‌ஷா தொண்டு[Read More…]

by June 27, 2016 0 comments Perambalur
காவல் துறை சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

காவல் துறை சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்[Read More…]

by June 27, 2016 0 comments Perambalur
பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரினை கட்டணமில்லாமல் பரிசோதனை செய்து கொள்ளலாம் : ஆட்சியர் அறிவிப்பு

பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரினை கட்டணமில்லாமல் பரிசோதனை செய்து கொள்ளலாம் : ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில், தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார வார விழா, இன்று முதல் முதல் வரும் ஜுலை[Read More…]

by June 27, 2016 0 comments Perambalur
பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 416 மனுக்களை அளித்தனர்.

பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 416 மனுக்களை அளித்தனர்.

திங்கட் கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி இன்று நடந்தது. இக்கூட்டத்தில், பொதுமக்கள்[Read More…]

by June 27, 2016 0 comments Perambalur
குரும்பலூரில் தமிழக அரசின் சாதனைகள் விளக்கும் புகைப் படக் கண்காட்சி : மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

குரும்பலூரில் தமிழக அரசின் சாதனைகள் விளக்கும் புகைப் படக் கண்காட்சி : மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

குரும்பலூர் பேருந்து நிறுத்தத்தில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப் படக் கண்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம்,[Read More…]

by June 27, 2016 0 comments Perambalur
குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும் வகையில், குப்பைகளை சேமிப்பதை தடுக்க கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும் வகையில், குப்பைகளை சேமிப்பதை தடுக்க கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வைத்தியநாதபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது; பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் அருகே உள்ள வைத்தியநாதபுரம்[Read More…]

by June 27, 2016 0 comments Perambalur
கோழி வளர்ப்பிற்கு ரூ.10 ரூபாய் கூடுதலாக வழங்க கோரி பெரம்பலூர் மாவட்ட கறிகோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்.

கோழி வளர்ப்பிற்கு ரூ.10 ரூபாய் கூடுதலாக வழங்க கோரி பெரம்பலூர் மாவட்ட கறிகோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்.

பெரம்பலூர் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம்[Read More…]

by June 27, 2016 0 comments Perambalur
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் ஜுன்.28- நடக்கிறது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் ஜுன்.28- நடக்கிறது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: எரிவாயு உருளைகள் மறுநிரப்பு வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின்மீது நடவடிக்கை[Read More…]

by June 25, 2016 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!