242 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி

schedule
2015-09-21 | 15:57h
update
2026-05-30 | 10:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : ஆலத்தூர் வட்டம், காரை அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 76 நபர்களுக்கும், கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 139 நபர்களுக்கும், கூத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 27 நபர்களுக்கும் என மொத்தம் 242 நபர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி வழங்கினார்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க இயக்குநர் கர்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் (பொ) ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் சுசீலா(காரை), ரவிக்குமார் (கொளக்காநத்தம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.05.2026 - 10:12:16
Privacy-Data & cookie usage: