44 first-grade guards (Police) in Namakkal district have been promoted as chief guards
இவர்கள் பதவி உயர்வில் சுமார் ரூ.2 ஆயிரத்து 200 சம்பளம் கூடுதலாக கிடைக்கும். தற்பொழுது தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளவர்களுக்கு, கூடுதல் பொறுப்புடன் பணிபுரிய வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு அறிவுறுத்தலும் மற்றும் வாழ்த்தும் கூறினார்.