பெரம்பலூரில் பஸ்சில் ஏற முயன்ற பெண்ணிடம் 5 பவுன்செயின் பறிப்பு!

schedule
2021-10-27 | 18:31h
update
2021-10-27 | 18:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

5 pound flush with woman trying to board bus in Perambalur

கற்பனை காட்சி

Advertisement

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்து ஏற முயன்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கசங்கலி பறித்து சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குரும்பலூர் காமராஜர் தெருவை சேர்ந்த முத்துசாமி மனைவி சந்திரா (47) என்பவர், பெருமத்தூர் கிராமத்தில் தனது உறவினர்களின் கர்மகாரியத்திற்கு செல்ல, பழைய பேருந்து நிலையத்தில் பெரம்பலூரிலிருந்து கிளியூர்-பெருமத்தூர் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறும் பொழுது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்துச் சென்றுவிட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 13:04:45
Privacy-Data & cookie usage: