8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : தனித்தேர்வர்களுக்கான மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்க கால அவகாசம் நீட்டிப்பு

schedule
2016-09-27 | 14:22h
update
2026-06-28 | 12:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

8th grade common exam: tanittervarkal score for the certificates to the students to provide a temporary extension of the time period

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 2016 -ல் நடைபெற்ற எட்டாம் வகுப்பு பொதுத் தர்வை, தனித் தேர்வர்களாக தேர;வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் 23.09.2016 வரை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில் 27.09.2016 முதல் 08.10.2016 வரை பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு பதிவுகள் நடைபெற இருப்பதால் பத்தாம்வகுப்பு செய்முறைத் தேர்விற்கு பதிவு செய்யும் தேர்வர்களின் நலன்கருதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் 08.10.2016 வரை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 12:16:39
Privacy-Data & cookie usage: