பெரம்பலூர் அருகே லஞ்சம் வாங்கிய அதிகாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிப்பட்டார்!

schedule
2022-12-09 | 12:50h
update
2022-12-09 | 13:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

An officer who took a bribe near Perambalur was caught red-handed by anti-bribery police!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள கொளக்காநத்தம் கிராமத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மனைவி இந்திராணி (35),

குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மனைவி முத்தரசி என்பவரிடம் பட்டா மாறுதல் செய்ய ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டு 20 ஆயிரம் ரூபாயை வாங்கிய போது கையும் களவுமாக டிஎஸ்பி., ஹேமச்சித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.08.2026 - 01:25:32
Privacy-Data & cookie usage: