Attempt to kill a Youth on a Perambalur mid Road
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் இன்று புல்லட்டில் சென்று கொண்டிருந்த வாலிபரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது. அவ்வழியாக வந்த மக்கள் சிதறி ஓடினர். இந்நிலையில் காவல் நிலையம் ஒரு சில 100 மீட்டர்களுக்குள் இருந்தால் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெட்டு பட்டவரை மீட்டனர்.