Cancellation of power cut announced for Perambalur and surrounding areas!

பெரம்பலூர் துணை மின் நிலையத்திற்கு, உட்டபட்ட பகுதிகளுக்கு நாளை அறிவிக்கப்பட்ட மின் தடை பொது மக்களின் நலன் கருதி ரத்து செய்யப்படுகிறது என உதவி செயற்பொறியாளர் து.முத்தமிழ்ச்செல்வன் விடுத்துள்ளள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கடைவீதி, அரசு மருத்துவமனை, சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்குரோடு, பாலக்கரை, வடக்குமாதவி சாலை, வடக்குமாதவி, சிட்கோ, எளம்பலூர், சமத்துவபுரம், ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை, மின்நகர், துறைமங்கலம், இந்திரா நகர், காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு அறிவிக்கப்பபட்ட மின் தடை மற்றொரு நாள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!