பெரம்பலூர் அருகே கார் டயர் வெடித்தில் விபத்து; 4 பேர் படுகாயம்!

schedule
2019-12-25 | 14:52h
update
2019-12-25 | 14:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Car tire explosion near Perambalur 4 people injured

Advertisement

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக டயர் வெடித்ததால் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில், குற்றாலம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் (61), இவரது மகள் கிருஷ்ணவேணி ( வயது 30) உட்பட நான்கு பேர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.07.2026 - 15:57:38
Privacy-Data & cookie usage: