பெரம்பலூரில் அண்ணாமலைக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் பிரமுகரை வீட்டுக்காவலில் வைத்த போலீஸ்!

schedule
2023-11-17 | 06:52h
update
2023-11-17 | 06:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Congress leader who tried to show black flag to Annamalai in Perambalur was put under house arrest by the police!

பெரம்பலூரில் நேற்று மாலை பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடை பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். அதில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரை விமர்சனம் செய்து பேசி வந்தார்.

Advertisement

இதனால் அவருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பிரிவு மாநில செயலாளர் துரை.ராஜீவ் காந்தி கருப்புக் கொடி காட்ட உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அவரை பெரம்பலூர் போலீசார் அவரை கட்டுப்பாட்டிலும், அண்ணாமலை வந்தவுடன் அவரை வீட்டுக்காவலிலும் வைத்து பாதுகாப்பாக கருப்புக் கொடி காட்டாமல், பார்த்துக் கொண்டனர். அண்ணாமலை போன பிறகு போலீசார் நிம்மதி அடைந்தனர்.

இந்த சம்பவம் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 05:22:19
Privacy-Data & cookie usage: