Details of rainfall were recorded in the perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் பெய்தது. இதனால், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை முதலே மாவட்டத்தின் பல பகுதிகளில் மானாவாரி பயிர்கள் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது.

கிராமங்கள் தோறும் உழவர்கள் மகிழச்சியுடன் உழவாரப்பணிகளை கவனித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீ) :

பெரம்பலூர் 48 , செட்டிக்குளம்1 , வேப்பந்தட்டை 41 , தழுதாழை 16, பாடாலூர் 0 என மொத்தம் 109 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 21.80 மி.மீ


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!