Double murder near Perambalur Son who murdered his parents
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் 5வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 63), செல்லம்மாள் (வயது 58), விவசாய வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ரமேஷ் (வயது 27) என்ற மகன் உள்ளார். அவருக்கு திருணமாகி 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில், மனநிலை பாதிக்கப்பட்ட ரமேஷ் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.